tag:blogger.com,1999:blog-6768672571357825450.post8288665802434252263..comments2023-08-22T20:35:22.894+05:30Comments on எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: தீவிரவாதியின் வயது 18..सुREஷ் कुMAர்http://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6768672571357825450.post-33869003427122912112009-05-05T22:38:00.000+05:302009-05-05T22:38:00.000+05:30//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள...//<br />தீப்பெட்டி said... <br />உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....<br /><br />நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?<br />//<br />(டிஸ்கி:பின்னோட்டத்தில் என் பதில் கருத்து ஏதும் தவறாய் இருப்பின் மன்னிக்கவும்..)<br /><br />நாளை, ஒரு 15 வயது சிறுவன் ஒருவன் உங்களிடம், அண்ணா, எங்கள் இயக்கத்தில் இன்று முதல் கட்ட பயிற்சிக்காக 10 பேரை கொன்று விட்டு வர சொல்லி இருக்கிறார்கள்.. நீங்கள் உங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றால், உங்கள் குடும்பத்தை அளித்துவிட்டு நல்லபடியாக நான் இயக்கத்திற்கு திரும்புவேன்.. நான் குழந்தை தான்.. என்னை எய்தவர் வேறு எங்கேயோ உள்ளார்.. இந்த குழந்தையை உங்கள் குடும்பத்தை அழிக்க அனுமதித்து விட்டு, எய்தவனை தேடிகண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள் என்றால்.. சரி என்று அவனை விட்டுவிடுவீரா..? கண்டிப்பாக இல்லை தானே..? உங்களால் முடிந்தவரை அவனை தடுக்கபார்பீர்கள் தானே..? முடிந்தால் அவனை உங்கள் வீட்டுப்பக்கம் அறவே வரமுடியாமல் என்னபண்ண முடியுமோ அதை பண்ணுவீர்கள் தானே..?सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-52160940422258083902009-05-05T12:58:00.000+05:302009-05-05T12:58:00.000+05:30நீங்கள் கூறியவை அரசு உடனடியாக கவனிக்க வேண்டிய விசய...நீங்கள் கூறியவை அரசு உடனடியாக கவனிக்க வேண்டிய விசயங்கள்! தீப்பெட்டி கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. நேரடி நடவடிக்கை என்று எதைச் சொல்லுகிறார்? போரைத்தானே? பாஜக தேர்தல் அரசியலுக்காக அப்படி ஒரு வாதத்தை வைத்திருக்கிறது. ஆனால் உண்மை நிலை என்ன? இரு அணு ஆயுத நாடுகள் போரிடுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி யோசித்தீரா? நேரடி போரில் இறங்குவது, எனக்கு ஒரு கை போனாலும் உனக்கு இரு கையும் போக வேன்டும் என்பது போலாகும். இத்தனை காலமாக அரும்பாடு பட்டு நாடு செழிப்பை நோக்கி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்படி செய்வது பாஜக போன்ற மதவெறி பிடித்த மனித நேயமற்ற கட்சிகளால் மட்டுமே சிந்திக்க முடியும்.<br />நன்றி!அன்பரசுhttps://www.blogger.com/profile/10431471110830360218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-81165271972734318772009-05-05T12:23:00.000+05:302009-05-05T12:23:00.000+05:30//
எட்வின் said...
நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்...//<br /> எட்வின் said... <br />நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நல்லா கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாரு.<br />//<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எட்வின் சார்..<br /><br />ஆம். நீங்கள் சொல்வது போல் தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது.<br /><br />எதற்கும் இருமுனைகள் இருக்குமல்லவா.. ஒரு முனை என்கருத்தாக இருப்பின், மறுமுனை அய்யா தீப்பெட்டியின் கருத்தாக இருக்கலாம்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-89445133423788152452009-05-05T12:07:00.000+05:302009-05-05T12:07:00.000+05:30//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்...//<br /> தீப்பெட்டி said... <br />உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....<br /><br />நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?<br />//<br />(டிஸ்கி:பின்னோட்டத்தில் என் பதில் கருத்து ஏதும் தவறாய் இருப்பின் மன்னிக்கவும்..)<br />ஒருவேளை உங்கள் வீட்டை நோக்கி ஒரு ஏவுகணை வருகிறது எனில்.. எய்த ஏவுகணை லாஞ்சர் எங்கோ இருக்க இந்த அம்பாகிய ஏவுகணையை நோவானேன் என்று விட்டு விட்டுவீரா..அந்த லாஞ்சரை அளிக்கும் முன்னர் முதலில் இந்த ஏவுகணையை கண்டிப்பாக அளிப்பீர்கள் தானே..? இல்லை, இது சக்தி குறைந்த ஏவுகணை, இது பெரிய ஏவுகணை என்று பேதம் பார்த்து கொண்டு இருப்பீரா..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-40102557727990853212009-05-05T12:00:00.000+05:302009-05-05T12:00:00.000+05:30//
தீப்பெட்டி said...
எய்தவருக்கு எதிராக ஏதும் ச...//<br /> தீப்பெட்டி said... <br />எய்தவருக்கு எதிராக ஏதும் செய்யாமல் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டு அல்லது எய்தவர் எவரென்றே தெரியாத வெட்டி உளவு துறையை வைத்து கொண்டு அல்லது உளவு துறையின் அறிக்கையின் பேரில் துணிந்து நேரடி நடவடிக்கை எடுக்கத் துணியாத கோழை அரசாங்கத்தை நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்துக்கொண்டு இருப்பதால் இந்தியாவிற்கு என்ன பயன்?<br />//<br />இதுவும் ஒருவிதத்தில் சரி தான்.. ஆனால்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-31308328906445529652009-05-05T11:57:00.000+05:302009-05-05T11:57:00.000+05:30//
தீப்பெட்டி said...
உங்கள் கருத்து ஏற்றுக்கொள்...//<br /> தீப்பெட்டி said... <br />உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....<br />//<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தீப்பெட்டி சகா..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-74564903397439787842009-05-05T09:20:00.000+05:302009-05-05T09:20:00.000+05:30நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் ...நல்ல அலசல் நண்பரே... தீப்பெட்டி அய்யா சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நல்லா கொளுத்திப் போட்டுட்டு போயிட்டாரு.எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-53093851813291386382009-05-04T22:38:00.000+05:302009-05-04T22:38:00.000+05:30உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....
நாளை ஒர...உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியதல்ல....<br /><br />நாளை ஒரு 10 அல்லது 15 வயது சிறுவனின் கைகளில் மூளை சலவை செய்தோ, ஏமாற்றியோ, பயமுறுத்தியோ அழிவு ஆயுதங்களை கொடுத்தனுப்பும் போது பிடிபட்டால் அந்த சிறுவனுக்கும் நாம் பயங்கரவாதிக்கு கொடுக்கும் தண்டனை கொடுக்க இயலுமா? அந்த சிறுவனின் மீதமுள்ள எதிர்காலத்தை கணக்கில் கொண்டே ஆகவேண்டும். எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? <br /><br />எய்தவருக்கு எதிராக ஏதும் செய்யாமல் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டு அல்லது எய்தவர் எவரென்றே தெரியாத வெட்டி உளவு துறையை வைத்து கொண்டு அல்லது உளவு துறையின் அறிக்கையின் பேரில் துணிந்து நேரடி நடவடிக்கை எடுக்கத் துணியாத கோழை அரசாங்கத்தை நாம் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்துக்கொண்டு இருப்பதால் இந்தியாவிற்கு என்ன பயன்?தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-66176311444967274602009-05-04T21:10:00.000+05:302009-05-04T21:10:00.000+05:30சிந்திக்க வேண்டிய கருத்து - ம்ம்ம்ம்சிந்திக்க வேண்டிய கருத்து - ம்ம்ம்ம்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-26220898094065421882009-05-04T20:00:00.000+05:302009-05-04T20:00:00.000+05:30//
அனுஜன்யா said...
தாங்கள் செய்யும் குற்றங்களின்...//<br />அனுஜன்யா said... <br />தாங்கள் செய்யும் குற்றங்களின் முழு வீரியம் தெரிய சாத்தியக் கூறுகள் குறைவு.<br />//<br />ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் இழப்புகளும் மிக அதிகமல்லவா..?<br />இரண்டு கோணங்களும் குழப்பமானது தான்..<br />ஆக, இதற்க்கான தீர்வு..?सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-6471063210909039632009-05-04T19:56:00.000+05:302009-05-04T19:56:00.000+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா..
த...முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுஜன்யா..<br />தொடர்ந்து வாருங்கள்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-10529597442493867592009-05-04T19:53:00.000+05:302009-05-04T19:53:00.000+05:30பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறார்கள் (பெண் பால...பதினெட்டு வயதுக்குள் இருக்கும் சிறார்கள் (பெண் பாலாரும் அடக்கம்) எளிதில் மூளைச் சலவை செய்யப் படலாம். பொதுவாக அவர்களுக்குத் தாங்கள் செய்யும் குற்றங்களின் முழு வீரியம் தெரிய சாத்தியக் கூறுகள் குறைவு. அதனால் இத்தகைய சட்டம். அதாவது எய்தவன் எங்கோ இருக்க, அம்புகளை மட்டும் தண்டிப்பதா என்ற கோணத்தில் (பதினெட்டு வயதுக்குப் பின், சுய சிந்தனை மூளைச் சலவைகளை வெல்லும் சக்தி கொண்டிருக்கும் அல்லது கொண்டிருக்க வேண்டும்) <br /><br />ஆயினும், பதிவு சிந்தனையைக் கிளறிவிடும் பதிவுதான். <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-21709369442574315282009-05-02T22:22:00.000+05:302009-05-02T22:22:00.000+05:30யோசிக்க வேண்டிய விடயம் தான் நண்பா...
மிக நல்ல பதி...யோசிக்க வேண்டிய விடயம் தான் நண்பா...<br /><br />மிக நல்ல பதிவு...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-64207805360976583082009-05-02T14:25:00.000+05:302009-05-02T14:25:00.000+05:30//
sakthi said...
oru varthainalum "thiru"vartha...//<br /> sakthi said... <br />oru varthainalum "thiru"varthai pa<br /><br />//<br /><br />யம்மாடி இது என்னோட வார்த்தை மா.. "திரு"வோடது இல்லை.. :)सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-27298165929185407602009-05-02T14:22:00.000+05:302009-05-02T14:22:00.000+05:30//
sakthi said...
aam athu than nijam
a very g...//<br /> sakthi said... <br />aam athu than nijam <br /><br />a very gud post <br /><br />keep it up suresh<br /><br />//<br />ரொம்ப நன்றி sakthi.. :)सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-34763958316393498642009-05-02T14:18:00.000+05:302009-05-02T14:18:00.000+05:30தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்பட...தீவிரவாதத்தில் ஈடுபடும் அவர்களை வயதுவரம்பை அடிப்படையாக கொண்டு மனிதர்களாக, சிறார்களாக காணாமல், நாட்டின், நாட்டுமக்களின் பாதுகாப்பிற்கான மிகப்பெரும் அச்சுறுத்தலாக காணாவிடில்.. நாளை இதே தீவிரவாதிகள், முன்னால் சிறார் மற்றும் இந்நாள் வளர்ந்த தீவிரவாதிகளாக உலாவருவர்.. ஆனால் அதைகாண நாமும் இருக்கமாட்டோம், நம் நாடும் நம்மிடம் இருக்காது..<br /><br /><br />oru varthainalum thiruvarthai pasakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-75729181700908779372009-05-02T14:17:00.000+05:302009-05-02T14:17:00.000+05:30சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்...சந்தேகம் 4: இந்த கூத்தினை காணும், அந்த அந்நிய நாட்டினில் உள்ள, நம் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதில் உள்ள சரி தவறுகளை அறியாத, தொடர்ந்து நம்மீதான தாக்குதலுக்காக மூளை சலவை செய்யப்படும் எந்த சிறாருக்கும் தானும் தன் நாட்டிற்காக, தீவிரவாதமெனும் அவர்களின் சேவையை இந்தியாவில் புரிய ஆர்வம் அதிகரிக்கும் என்றே நம்புகிறேன்..<br /><br /><br />aam athu than nijam <br /><br />a very gud post <br /><br />keep it up sureshsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com