tag:blogger.com,1999:blog-6768672571357825450.post8918344476064039835..comments2023-08-22T20:35:22.894+05:30Comments on எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: என்ன ஊருடா சாமீய்ய்ய் 2..सुREஷ் कुMAர்http://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6768672571357825450.post-25355138873417372662009-07-28T09:56:14.457+05:302009-07-28T09:56:14.457+05:30வேறென்ன,தலைப்புதான்..!வேறென்ன,தலைப்புதான்..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-73618906887667275992009-07-26T13:32:44.192+05:302009-07-26T13:32:44.192+05:30நல்ல ஊருடா சாமீ....!! கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக...நல்ல ஊருடா சாமீ....!! கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கோங்க சுரேஷ்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-1694095827081507002009-07-25T00:08:07.926+05:302009-07-25T00:08:07.926+05:30//
நாஞ்சில் நாதம் said...
தல உங்க பேர்ல உள்ள ...//<br />நாஞ்சில் நாதம் said...<br /><br /> தல உங்க பேர்ல உள்ள ஹிந்தி எழுத்துக்கு என்ன அர்த்தம்<br />//<br />வாழ்க்கைக்கே அர்த்தம் தெரியாம சுத்திட்டு இருக்கேன்..<br /><br />இதுல பேருக்கு அர்த்தம்கேட்டாவே அநியாயம்..<br />நீங்க அதுல இருக்குற மொத எழுத்துக்கு அர்த்தம் கேக்குரிங்லே..<br />இது ரொம்ப அநியாயம்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-52282611140310500392009-07-25T00:05:45.506+05:302009-07-25T00:05:45.506+05:30//
நாஞ்சில் நாதம் said...
இன்னமும் இப்படி தான...//<br />நாஞ்சில் நாதம் said...<br /><br /> இன்னமும் இப்படி தான் இருக்காங்களா?<br />//<br />ஆமாங் நாஞ்சில் நாதம்..<br /><br />முதல் வருகைக்கு நன்றி..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-90656150539050848162009-07-25T00:04:07.907+05:302009-07-25T00:04:07.907+05:30//
வால்பையன் said...
ஆணாதிக்க கிராமமாக இருக்க...//<br />வால்பையன் said...<br /><br /> ஆணாதிக்க கிராமமாக இருக்கிறது!<br />//<br />கொஞ்சம் சரி.. ஆனா இவற்றை கொண்டுமட்டுமே முழுதும் அப்படி தீர்மானித்துவிட முடியாது..<br /><br />உலக வழக்கப்படி இங்கையும் வீட்டு நிர்வாகத்தில் தங்கமணிகளின் ராஜ்ஜியம்தான்.. அவர்களை மீறி ரங்கமணிகள் ஏதும் செய்யமுடியாது..<br /><br />//<br /> மற்றோரு வேண்டுகோள்!<br /> உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!<br />//<br />அதற்கு அவசியமே இல்லை வால்..<br /><br />இவர்களின் ஆளுமை பெரும்பாலும் அவர்களின் ஜாதிக்குள் மட்டுமே.. ஊரில் பெரும்பகுதியினர் ஒரே ஜாதிஎன்பதால் ஜாதிக்கட்டுப்பாடு கிட்டத்தட்ட ஊர் கட்டுப்பாடாய் உள்ளது அவ்வளவே..<br /><br />இவர்களின் கட்டுப்பாடுகள் இவர்களுக்குள் மட்டுமே.. இவர்களின் கட்டுப்பாடுகளால் தலித்துகள், சிறுபான்மையினருக்கு ஏதும் பிரச்சனை இல்லை.. <br /><br />//<br /> பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!<br />//<br />சரிதான்..<br /><br />இப்போதுள்ள தலைமுறையினர் எவ்வளவோ முன்னேறி உள்ளனர்..<br />இனிவரும் காலங்களில் நிச்சயம் இந்த நிலை மாறும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-63639511436473293372009-07-24T23:48:24.097+05:302009-07-24T23:48:24.097+05:30//
நட்புடன் ஜமால் said...
ganesh said...
...//<br />நட்புடன் ஜமால் said...<br /><br /> ganesh said...<br /><br /> என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...]]<br /><br /> நண்பர் கணேஷ்<br /><br /> [[<br /> எந்த நூற்றாண்டுப்பா ...]]<br /><br /> இப்படி நான் போட்டது, இப்பவெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லவில்லை<br /><br /> இன்னமும் இப்படி இருக்காங்களேன்னு தான்.<br />//<br />உங்களின் கருத்தை தவறாய் புரிந்துகொண்டதை உணர்ந்து நன்முறையில் விளக்கியமைக்கு நன்றி அண்ணா..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-43928286735096748172009-07-24T23:46:51.806+05:302009-07-24T23:46:51.806+05:30//
RAMYA said...
இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப ...//<br />RAMYA said...<br /><br /> இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு சுரேஷ். என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் காலம் மாறும் இந்த கைம்பெண்களின் நிலைகளும் கண்டிப்பா ஒரு நாள் மாறத்தான் போகுது பாருங்களேன். சமுதாய எழுச்சி வரும். :((<br />//<br />நன்றி அக்கா..<br /><br />இதுக்காக நீங்க ஏன் கவலைப்படுரிங்க..<br />எல்லாம் அடுத்தடுத்த படித்த தலைமுறையினர் வரும்போது தானாசரியாகிடும்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-55063281484986171362009-07-24T23:44:51.455+05:302009-07-24T23:44:51.455+05:30//
ganesh said...
என்னங்க ஜமால்... நீங்க எந்த...//<br />ganesh said...<br /><br /> என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...<br /> http://ganeshwrites.blogspot.com/2009/07/62.html<br />//<br />கருத்துக்கு நன்றி ganesh..<br /><br />ஜமாலின் விளக்கம் வேறுமாதிரி இருக்கு.. முதலில் நானும் உங்களைபோலத்தான் தவறாய் புரிந்துகொண்டேன்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-14409205618321933442009-07-24T23:42:51.097+05:302009-07-24T23:42:51.097+05:30//
பிரியமுடன்.........வசந்த் said...
என்ன ஊரு...//<br />பிரியமுடன்.........வசந்த் said...<br /><br /> என்ன ஊருடா சாமீய்ய்?<br /><br /> :(<br /><br /> வோட் போட்டாச்சு சுரேஷ்.....தமிழ் கூறும் நல்லுலகம் காணவேண்டும் இப்பதிவை செல்வேந்திரன் போன்றோர் இதற்க்கு தீர்வு காண வேண்டும்......<br />//<br />முதல் பகுதியைவிட இரண்டாம் பகுதிக்கு தலைப்பு சரியா இருக்கோ..<br /><br />கண்டிப்பா நீங்க சொல்வது நடக்கும்.. (எப்போனுதான் தெரியலை..)<br /><br />நம்மளால இங்கதான் எழுத முடியும்.. ஊருக்குள்ள எதும்பண்ணமுடியாது.. நான் சொல்லிட்டு இங்க இருக்கலாம்.. என் குடும்பம் அங்கதானே இருக்கு..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-91748849509273432522009-07-24T23:39:45.736+05:302009-07-24T23:39:45.736+05:30//
தமிழரசி said...
ஆம் கல்வியறிவு இல்லாமையே இ...//<br />தமிழரசி said...<br /><br /> ஆம் கல்வியறிவு இல்லாமையே இவற்றிற்கு காரணமும் கூட...ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்ன வச்சி பயமுறுத்தி அடிமைத்தனம் பண்ணியிருக்காங்க...ஆனால் காலச் சுழற்சி இப்போது பெரும்பாலும் சுமுகமான சூழ்னிலையே.... <br />//<br />அப்படி இல்லைங்க..<br />எங்க ஊர்ல அப்டி சுமுகமா இல்லையேனுதான் இங்க எழுதி இருக்கேன்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-27066804894910150372009-07-24T23:37:38.292+05:302009-07-24T23:37:38.292+05:30//
SanjaiGandhi said...
Vote panniyachida..
/...//<br />SanjaiGandhi said...<br /><br /> Vote panniyachida..<br />//<br />நன்றிங்ணோவ்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-67913314423267439782009-07-24T23:36:55.597+05:302009-07-24T23:36:55.597+05:30//
சின்ன அம்மிணி said...
இன்னுமா இப்படி நடக்க...//<br />சின்ன அம்மிணி said...<br /><br /> இன்னுமா இப்படி நடக்குது?<br />//<br />ஆமாங்க அம்மிணி.. இன்னும் இப்படித்தான்..<br /><br />முதல்வருகைக்கு நன்றி அம்மிணி..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-4699851150492733632009-07-24T23:36:00.292+05:302009-07-24T23:36:00.292+05:30//
நட்புடன் ஜமால் said...
ராஸா ரொம்ப விவரமாத்...//<br />நட்புடன் ஜமால் said...<br /><br /> ராஸா ரொம்ப விவரமாத்தான் எழுதுறீங்க<br /><br /> [[இளம் வயதிலேயே கணவன் இறந்துவிட்டாலும் அப்பெண் கடேசிவரைக்கும் விதவையாகத்தான் வாழ்ந்தாகவேண்டும்..]]<br /><br />//<br />விவரமாத்தான் எழுதுறனா..<br /><br />ஏண்ணா.. என்னாச்சு.. ஏதும் தப்பா சொல்லிட்டனா..<br /><br />//<br /> எந்த நூற்றாண்டுப்பா ...<br />//<br />எல்லாம் இன்னைக்கும் எங்க ஊர்ல இருக்கறததான் சொல்லிருக்கேன்..<br /><br />இன்னைக்குன்றது எந்த நூற்றாண்டுங்ணோவ்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-33491564278123704912009-07-24T23:32:42.746+05:302009-07-24T23:32:42.746+05:30//
சந்ரு said...
நல்ல கருத்துக்கள் நண்பரே இன்...//<br />சந்ரு said...<br /><br /> நல்ல கருத்துக்கள் நண்பரே இன்னும் எழுதுங்கள்..<br />//<br />நன்றி சந்ரு<br />தொடர்ந்து வாருங்கள்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-77017248303460179032009-07-24T23:32:12.584+05:302009-07-24T23:32:12.584+05:30//
சூரியன் said...
//ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏ...//<br />சூரியன் said...<br /><br /> //ஆறு மாதங்களில் யெஸ்ஸான ஏழுக்கும் அதிகமான காதல் ஜோடிகளின் சாதனைகள்..//<br /><br /> சாதனை கதைகள எழுதுங்க .. பல நாடோடி கதைகள் ..<br /><br /> உங்களுக்கு நாடோடி அனுபவம் இருக்கா ?<br />//<br />இன்னும் நாடோடி பாக்கலியே..<br /><br />நம்மலே ஓடிட்டு இருக்கோம்.. இதுல எங்கத்த நாடோடி பாக்குறது..<br />விரைவில் பார்க்க முயற்சி நடக்குது..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-27150909356756962562009-07-24T19:05:57.070+05:302009-07-24T19:05:57.070+05:30தல உங்க பேர்ல உள்ள ஹிந்தி எழுத்துக்கு என்ன அர்த்தம...தல உங்க பேர்ல உள்ள ஹிந்தி எழுத்துக்கு என்ன அர்த்தம்நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-12960825659968072762009-07-24T17:51:10.921+05:302009-07-24T17:51:10.921+05:30இன்னமும் இப்படி தான் இருக்காங்களா?இன்னமும் இப்படி தான் இருக்காங்களா?நாஞ்சில் நாதம்https://www.blogger.com/profile/09221269228936639301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-18940630105100548682009-07-24T15:40:43.547+05:302009-07-24T15:40:43.547+05:30ஆணாதிக்க கிராமமாக இருக்கிறது!
மற்றோரு வேண்டுகோள்!...ஆணாதிக்க கிராமமாக இருக்கிறது!<br /><br />மற்றோரு வேண்டுகோள்!<br />உங்கள் ஊரில் தலித்துகளுக்கு, சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறைகள் இருந்தால் சொல்லுங்கள், அதை மாற்றி அமைக்க உடன் வருகிறேன் குழுவோடு!<br /><br />பழைய அரைவேக்காடுகள் அதுவும் வேகாமல் நம்மையும் வேகவிடாமல் செய்யும். அடுத்த தலைமுறைக்கு சாதி என்பதே என்னவென்று தெரியக்கூடாது நண்பரே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-76332257285857855982009-07-24T07:00:56.807+05:302009-07-24T07:00:56.807+05:30ganesh said...
என்னங்க ஜமால்... நீங்க எந்த உல...ganesh said...<br /><br /> என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...]]<br /><br />நண்பர் கணேஷ்<br /><br />[[<br />எந்த நூற்றாண்டுப்பா ...]]<br /><br />இப்படி நான் போட்டது, இப்பவெல்லாம் நடக்கவில்லை என்று சொல்லவில்லை<br /><br />இன்னமும் இப்படி இருக்காங்களேன்னு தான்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-69971542291079778362009-07-23T22:48:06.231+05:302009-07-23T22:48:06.231+05:30இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு சுரேஷ். ...இதை படிக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு சுரேஷ். என்ன சொல்றதுன்னே தெரியலை. ஆனால் காலம் மாறும் இந்த கைம்பெண்களின் நிலைகளும் கண்டிப்பா ஒரு நாள் மாறத்தான் போகுது பாருங்களேன். சமுதாய எழுச்சி வரும். :((RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-28640083442279036042009-07-23T14:47:22.644+05:302009-07-23T14:47:22.644+05:30என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க......என்னங்க ஜமால்... நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க... நான் ஒரு இடுகை போட்டுருக்கேன்... போய்ப்பாருங்க...<br />http://ganeshwrites.blogspot.com/2009/07/62.htmlganeshhttps://www.blogger.com/profile/07404687057579084030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-62615442373806223942009-07-23T10:47:06.664+05:302009-07-23T10:47:06.664+05:30என்ன ஊருடா சாமீய்ய்?
:(
வோட் போட்டாச்சு சுரேஷ்.....என்ன ஊருடா சாமீய்ய்?<br /><br />:(<br /><br />வோட் போட்டாச்சு சுரேஷ்.....தமிழ் கூறும் நல்லுலகம் காணவேண்டும் இப்பதிவை செல்வேந்திரன் போன்றோர் இதற்க்கு தீர்வு காண வேண்டும்......ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-81287733150444676602009-07-23T10:04:56.080+05:302009-07-23T10:04:56.080+05:30ஆம் கல்வியறிவு இல்லாமையே இவற்றிற்கு காரணமும் கூட.....ஆம் கல்வியறிவு இல்லாமையே இவற்றிற்கு காரணமும் கூட...ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்ன வச்சி பயமுறுத்தி அடிமைத்தனம் பண்ணியிருக்காங்க...ஆனால் காலச் சுழற்சி இப்போது பெரும்பாலும் சுமுகமான சூழ்னிலையே.... நல்லா பொருமையா தருகிறீர்கள் பதிவை..இப்பவே அடுத்த பதிவின் ஆர்வத்தை தூண்டியாச்சி..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-19165523433863322772009-07-23T09:50:43.274+05:302009-07-23T09:50:43.274+05:30Vote panniyachida..Vote panniyachida..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-85872621347069563722009-07-23T05:58:05.123+05:302009-07-23T05:58:05.123+05:30இன்னுமா இப்படி நடக்குது?இன்னுமா இப்படி நடக்குது?Anonymousnoreply@blogger.com