tag:blogger.com,1999:blog-6768672571357825450.post954279140053506867..comments2023-08-22T20:35:22.894+05:30Comments on எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: குப்புறபடுத்து விட்டத்தை வெறித்துக்கொண்டிருந்தபோது..सुREஷ் कुMAர்http://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6768672571357825450.post-38151068475914577722009-07-08T05:53:12.682+05:302009-07-08T05:53:12.682+05:30எப்பா - உன்னெப் பாக்கணும் - பழகணும் - ம்ம்ம்ம்
கு...எப்பா - உன்னெப் பாக்கணும் - பழகணும் - ம்ம்ம்ம்<br /><br />குப்புறப்படுத்து விட்டத்த வெறிச்சியா .... மப்பா<br /><br />வாலு கூடச் சேராதே<br /><br />காப்பி குடி - தப்பில்ல - அதுவும் ஹாட்டா குடி - பெட்டர் தேன் எனிதிங்<br /><br />அப்புறம் .....<br /><br />நல்லாரு - நல்லாருcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-50262567714696797502009-07-07T23:09:51.543+05:302009-07-07T23:09:51.543+05:30//
RAMYA said...
//
இப்போ என் தலை (வெளிய)...//<br />RAMYA said...<br /><br /> //<br /> இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..<br /> //<br /><br /> உள்ளேயும் கிளியர்தானா :))<br />//<br />இப்டி கேப்பிங்கனு தெரிஞ்சு தான் வெறுமனே கிளியர்னு போடாம, (வெளிய) கிளியர்னு போட்டிருக்கேன்..<br /><br />திரும்பவும் உள்ளையும் கிளியரானு கேட்டுகிட்டு.. ராஸ்க்கல்ஸ்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-74818462811478009602009-07-07T23:07:58.965+05:302009-07-07T23:07:58.965+05:30//
RAMYA said...
சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும...//<br />RAMYA said...<br /><br /> சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே<br /> ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))<br />//<br />உண்மைய எல்லாம் இப்டி வெளிப்படையா பேசப்பிடாது..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-85741482895082916672009-07-07T23:07:02.040+05:302009-07-07T23:07:02.040+05:30//
RAMYA said...
ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமா...//<br />RAMYA said...<br /><br /> ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லே தம்பி.<br /><br /> யாராவது போட்டு மாத்து மாத்துன்னு மாத்த போறாங்க உஷாரு உஷாரு :))<br /><br /> யோசனை எல்லாம் சூப்பர்!!<br />//<br />மொதல்லையே மாறிறுக்கற மேட்டரதான் சொல்லிருக்கேன்..<br />இதுல அவங்க எப்படி வந்து மாத்து மாத்துன்னு மாத்துவாங்க..?<br /><br />(அதுமில்லாம, மாத்து மாத்துன்னு மாத்துறதுக்கு அவங்களுக்கு இதனோட பாச்வோர்டும் தெரியாதே..)सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-89274367677059181372009-07-07T23:03:54.799+05:302009-07-07T23:03:54.799+05:30//
இங்கிலீஷ்காரன் said...
வால்பையன் said...
...//<br />இங்கிலீஷ்காரன் said...<br /><br /> வால்பையன் said...<br /><br /> //எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..<br /> ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//<br /><br /> இப்படி தான் யோசிக்கனும்,<br /> நானும் அப்படி தான்!//<br /><br /><br /> தல நாங்களும் இருக்கோம்ல...லிஸ்ட்ல நிறைய பேரு இருக்காங்க...அவங்க எல்லாரோட சார்பா நான் இதை வழி மொழிகிறேன்...<br />//<br />வழி மொழிஞ்சுட்டா போச்சு..<br />நன்றி இங்கிலீஷ்காரன்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-57749547148123057502009-07-07T23:02:31.852+05:302009-07-07T23:02:31.852+05:30//
தமிழரசி said...
ஆமா நல்லதையே யோசிக்கத் தெரியாத...//<br />தமிழரசி said...<br /><br />ஆமா நல்லதையே யோசிக்கத் தெரியாதா?5வது பாயிண்ட் வரை அப்ப உண்மையா? தாங்கலைடா............... தம்பி சுரேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷீ<br /><br />//<br />யோசிப்பது என்பதே நல்லதுதான்..<br />அதிலென்ன நல்லதை யோசிக்கறது..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-18971404518260431622009-07-07T22:39:17.927+05:302009-07-07T22:39:17.927+05:30//
இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..
//
...//<br />இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..<br />//<br /><br />உள்ளேயும் கிளியர்தானா :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-68576551929424553172009-07-07T22:37:58.295+05:302009-07-07T22:37:58.295+05:30//
சூரியன் said...
சிலபேரால மல்லாக்க படுத்துட்டே...//<br /> சூரியன் said... <br />சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..<br />அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ.<br />//<br /><br />சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே <br />ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-27456702688848116612009-07-07T22:37:56.876+05:302009-07-07T22:37:56.876+05:30//
சூரியன் said...
சிலபேரால மல்லாக்க படுத்துட்டே...//<br /> சூரியன் said... <br />சிலபேரால மல்லாக்க படுத்துட்டே விட்டத்த பாக்கமுடியாது..<br />அவக எப்படி குப்புரபடுத்துட்டு விட்டத்த பாப்பாங்களோ.<br />//<br /><br />சுரேஷ் நீ எப்படி வேணும்னாலும் படுத்திகிட்டு விட்டத்தை பார்ப்பே <br />ஏன்னா உனக்கு அறிவு அதிகம் இல்லையா அதனால்தான் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-63523339046949760242009-07-07T22:36:38.202+05:302009-07-07T22:36:38.202+05:30ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லே தம்பி.
யார...ம்கும் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லே தம்பி.<br /><br />யாராவது போட்டு மாத்து மாத்துன்னு மாத்த போறாங்க உஷாரு உஷாரு :))<br /><br />யோசனை எல்லாம் சூப்பர்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-50054274695659006832009-07-03T17:03:50.382+05:302009-07-03T17:03:50.382+05:30வால்பையன் said...
//எனக்கு தெரிஞ்சு என் பிரண்...வால்பையன் said...<br /><br /> //எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..<br /> ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//<br /><br /> இப்படி தான் யோசிக்கனும்,<br /> நானும் அப்படி தான்!//<br /><br /><br />தல நாங்களும் இருக்கோம்ல...லிஸ்ட்ல நிறைய பேரு இருக்காங்க...அவங்க எல்லாரோட சார்பா நான் இதை வழி மொழிகிறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-8259578376564391742009-07-03T11:23:10.039+05:302009-07-03T11:23:10.039+05:30ஒரு முடிவோட தான் இந்த பதிவை போட்ட மாதிரியிருக்கே.....ஒரு முடிவோட தான் இந்த பதிவை போட்ட மாதிரியிருக்கே...இனிமேல் உன்னோட பேரு எடக்கு மடக்கு சுரேஷ்...ஆமா நல்லதையே யோசிக்கத் தெரியாதா? ஒரு கதை எழுதி என்னை காலி பண்ணிட்ட இப்ப ஆவியான கூட எனக்கு நிம்மதியில்லை..5வது பாயிண்ட் வரை அப்ப உண்மையா? தாங்கலைடா............... தம்பி சுரேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷீ<br /><br />இது பொதுவானது மட்டும் சாட்சாத் உண்மைத் தான்....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-22088376052430822982009-07-03T00:14:18.775+05:302009-07-03T00:14:18.775+05:30நன்றி சூரியன்..
நன்றி வசந்த்..
//
நன்றி ஜமால் அண்ண...நன்றி சூரியன்..<br />நன்றி வசந்த்..<br />//<br />நன்றி ஜமால் அண்ணா..<br /><br />கீழே கண்ணாடி வச்சிகிட்டு பார்ப்பியளோ<br />//<br />ஹீ.. ஹீ.. உங்களுக்கும் தெரியலையா..?<br /><br />நன்றி தேவன்மயம்..<br />முதல் வருகைக்கு நன்றி ஷஃபிக்ஸ்..<br /><br />//<br />Blogger ஷஃபிக்ஸ் said..<br />அப்போ ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை தூங்குவீங்க...சாரி சாப்பிடுவீங்க?<br />//<br />முழிச்சிருந்தா தானே தூங்குறதுக்கு..<br />எப்போமே தூக்கம் தான்..<br /><br /><br />நன்றி sakthi..<br />நன்றி வால்பையன்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-69945515086615773032009-07-02T19:29:57.408+05:302009-07-02T19:29:57.408+05:30//எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே '...//எனக்கு தெரிஞ்சு என் பிரண்ட்ஸ் எல்லாருக்குமே 'பீர் ஈஸ் பெட்டர் தேன் ஹாட்' தான்..<br />ஆனா, அது ஏனோ தெரியலை.. எனக்கு எப்போமே 'ஹாட் ஈஸ் பெட்டர் தேன் பீர் தான்'.. (ஹா..ஹா.. இது எப்புடி..?)//<br /><br />இப்படி தான் யோசிக்கனும்,<br />நானும் அப்படி தான்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-10462006354902764022009-07-02T17:12:38.464+05:302009-07-02T17:12:38.464+05:30சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்ன...சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.<br /><br />ரொம்ப கொடுமை தான்....sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-24340039546360583072009-07-02T17:11:58.125+05:302009-07-02T17:11:58.125+05:30சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மற...சிலபேர் தூக்கம் வரலைனா, ஒழுங்கா, நிம்மதியா கவலை மறந்து தூங்குறதுக்கு தூக்கமாத்திரை சாப்பிடுவாங்க..<br />ஆனா எனக்கு இந்த தூக்க மாத்திரை சாப்பிட்டா, கொஞ்சம் சோம்பலா, டயர்டா இருந்தாகூட, ஃபிரெஸ் ஆகி ரொம்ப புத்துணர்ச்சியா ஃபீல் பண்ணுவேன்.. அப்புறம் அன்னைக்கு ராத்திரி ஃபுல்லா சிவராத்திரி தான்..<br /><br /><br /> சேம் ப்ளட்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-12517285169748957562009-07-02T11:09:07.712+05:302009-07-02T11:09:07.712+05:30//ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்க...//ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..//<br />அப்போ ஒரு நாளைக்கு நீங்க எத்தனை முறை தூங்குவீங்க...சாரி சாப்பிடுவீங்க?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-88413747909358936572009-07-02T11:06:01.752+05:302009-07-02T11:06:01.752+05:30மொத்ததில் ஒரு விவகாரமான ஆளாத்தேன் தெரியுரிய...பார்...மொத்ததில் ஒரு விவகாரமான ஆளாத்தேன் தெரியுரிய...பார்த்துக்கோங்க அப்புSUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-59939097339930982782009-07-02T11:02:45.443+05:302009-07-02T11:02:45.443+05:30This comment has been removed by the author.SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-80473980786146332362009-07-02T10:59:28.791+05:302009-07-02T10:59:28.791+05:30//ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா...//ஆனா எனக்கு இந்த நாட்டுகோழி கொழம்ப இப்டி காரசாரமா குடிச்சா கண்டிப்பா சளிபுடிச்சுக்குது..<br />சரி.. சளி புடிச்சு இருக்கும்போது குடிச்சா நல்லா ஆகிடும்னு பாத்தா.. சளி அதிகமாகி காய்ச்சல் வந்திடுது.. என்ன கொடுமைங்க இது.//<br /><br />இந்த மெசேஜ் கோழி கூவுது சங்கத்துக்கு தெரிஞ்சு, இன்னக்கி அவுங்க பார்ட்டி கொடுக்கிராங்களாம்SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-59434641808982285042009-07-02T07:28:36.899+05:302009-07-02T07:28:36.899+05:30அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் ப...அப்புறம் இந்த சாம்புவ தலை முளுகுனதுக்கு அப்புறம் பொடுகு போயேபோச்..<br />இப்போ என் தலை (வெளிய) ஆள் கிளியரா இருக்கு..<br />///<br />உங்க தலையைப் பத்தி கிளியரா தெரிஞ்சுபோச்சு எங்களுக்கு!!!இஃகி!! இஃகி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-89351884712778234492009-07-02T05:42:30.954+05:302009-07-02T05:42:30.954+05:30ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி ...ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..\\<br /><br /><br />புச்சாக்கீது பாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-13197950861914561752009-07-02T05:40:49.612+05:302009-07-02T05:40:49.612+05:30துவக்கமே வில்லங்கமா இருக்கே
எப்படிப்பா
கீழே கண்ண...துவக்கமே வில்லங்கமா இருக்கே<br /><br />எப்படிப்பா<br /><br />கீழே கண்ணாடி வச்சிகிட்டு பார்ப்பியளோநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-3456470635024611612009-07-02T01:20:45.782+05:302009-07-02T01:20:45.782+05:30//என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அ...//என்னனா.. இங்க எவ்ளோ தான் வெய்யில் பிச்சுகிட்டு அடிச்சாலும்..<br />இந்த அதிகப்படியான வெய்யில்ல எவ்ளோ தான் கெடந்து வெந்தாலும்..<br />வெய்யில் கொளுத்துற இந்த நண்பகல் நேரத்துலயும் 'சூடா கொதிக்க கொதிக்க டீ, காப்பி' குடிக்கற பழக்கம் நம்மகிட்டதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.. (கரீட்டா..?)//<br /><br />அட இதுக்கும் ஆமாப்பா...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6768672571357825450.post-57835358821096781532009-07-02T01:19:19.904+05:302009-07-02T01:19:19.904+05:30//4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்ப...//4. யாருமே பசியிலையோ, பசிமயக்கத்துலையோ இருக்கும்போது வயிறார சாப்பிட்டா, சாப்டதுக்கு அப்புறம் தெம்பா வேலை செய்வாய்ங்க..<br /><br />ஆனா நான், எப்போ சாப்டாலும் ஒடனே டயர்ட் ஆகி தூங்கி வழிய ஆரமிச்சுடுவேன்..<br />(இப்டி சாப்டா தூங்குற சகாக்கள் என்னைபோலவே சேம் பிளட்டோட பலபேர் இருபிங்கனு நெனைக்கிறேன்..)//<br /><br />ஆமாப்பா..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com