Thursday, March 5, 2009

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல..

எழுதுவது எல்லாம் எழுத்தல்ல..

அப்புறம் எதுக்கு எழுதிகிட்டு.. கெலம்பிரலாம்..


8 comments:

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் சுரேஷ்!

நாமக்கல் சிபி said...

முதலில் http://www.tamilmanam.net/index.html தளத்தில் இருக்கும் பதிவுகளையெல்லாம் வாசித்து வாருங்க! பிறகு உங்களுக்கே எப்படியெல்லாம் எழுதலாம், எதையெல்லம் எழுதலாம் என்று புரியும்!

கதை/கவிதை போன்று தனிப்பட்ட திறமைகள் இருப்பின் முதலில் அவற்றில் இருந்தே துவங்குங்கள்!

வாழ்த்துக்கள்!

விரைவில் நல்லதொரு வலைப்பதிவராக உங்களைக் காண விழைகிறேன்!

நட்புடன்,
நாமக்கல் சிபி

கவிதா | Kavitha said...

//முதலில் http://www.tamilmanam.net/index.html தளத்தில் இருக்கும் பதிவுகளையெல்லாம் வாசித்து வாருங்க! பிறகு உங்களுக்கே எப்படியெல்லாம் எழுதலாம், எதையெல்லம் எழுதலாம் என்று புரியும்!

கதை/கவிதை போன்று தனிப்பட்ட திறமைகள் இருப்பின் முதலில் அவற்றில் இருந்தே துவங்குங்கள்!

வாழ்த்துக்கள்!

விரைவில் நல்லதொரு வலைப்பதிவராக உங்களைக் காண விழைகிறேன்!//

repeat tu..!! :)

सुREஷ் कुMAர் said...

நன்றி சிபி அவர்களே..
உங்களுடைய ஊக்குவிப்பிற்கு நன்றி..

सुREஷ் कुMAர் said...

நன்றி கவிதா அவர்களே..
இங்கே ஒரு நெட்- இல் சுட்ட ஒன்றை என்னுடைய ஒரு மாதிரி ப்லோக்'ஆஹ வெளியிட்டுஉள்ளேன்.
[என் முதல் முயற்சி எவ்வாறு உள்ளது..?]
என்னுடைய சுய பதிவினை கூடிய விரைவில் வெளியிடுகிறேன்..

என்றும் உங்கள் அனைவரின் ஆதரவை நாடும் தோழன் சுரேஷ்.

இராகவன் நைஜிரியா said...

வருக சுரேஷ் அவர்களே..

வாழ்த்துகள்.

सुREஷ் कुMAர் said...

ஹலோ சீனியர்.. வணக்கங்ணா.. :)

cheena (சீனா) said...

அன்பின் சுரேஷ்

வருக வருக - நல்ல பதிவுக்ளைத் தருக தருக ( இது வரைக்கும் ஏதாச்சும் நல்ல பதிவுகள் - இடுகைகள் போட்டிருக்கியா )

நல்வாழ்த்துகள்